சனி, 29 மார்ச், 2014

கணினித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு 30.03.2014



கணினித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு 30.03.2014
சென்னை மாநிலக்கல்லூரி – புதிய தேர்வரங்கம்
10 .00
தொடக்க விழா
வரவேற்புரை – பேராசிரியர் ந. தெய்வசுந்தரம்
தலைமை – முனைவர். மூ. இராசாராம்
அரசு செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
சிறப்புரை முனைவர். தா.கி. இராமச்சந்திரன்
அரசுச் செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை
வாழ்த்துரை முனைவர். இராம்மூர்த்தி
நடுவன் மொழியியல் நிறுவனம், மைசூர்
முனைவர். கா.மு. சேகர்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை
முனைவர். கோ. விசயராகவன்
இயக்குநர், உலகத்தமிழ் ஆராச்சி நிறுவனம்
முனைவர். பசும்பொன்
தனி அலுவலர், உலகத்தமிழ் சங்கம், மதுரை
திருமிகு. மா. பூங்குன்றன்
பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி
முனைவர். முகமது இப்ராகிம்
முதல்வர், மாநிலக்கல்லூரி
நன்றியுரை
முனைவர். ப. மகாலிங்கம்
மொழிப்புல முதன்மையர், தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி
2.00 – 4.00
அமர்வு
தலைமை
முனைவர். இராம. கிருட்டிணன் M.Tech., Ph.D.,
உரையாளர்கள்
திருமிகு. இராஜேஸ்வரன் பூபாலன் (சிங்கப்பூர்)
திருமிகு. நாக. இளங்கோவன் B.E
பேரா. வி. நாகராசன்
முனைவர். தனலட்சுமி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
முனைவர். துரை. மணிகண்டன்
முனைவர். உமாராஜ்
மதுரைப் பல்கலைக்கழகம்
முனைவர். ம. கனேசன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திரு. தெ.சு.சு. மணி
ஊடகவியலாளர்
முனைவர். அண்ணா கண்ணன்
திருமதி. ஜேஸ்சுவின் பிரிசில்லா
மருத்துவர். திருமிகு. மு. செம்மல்
4.30 – 6.00
நிறைவு விழா
வரவேற்புரை
பேராசிரியர். ந. தெய்வசுந்தரம்
முன்னிலை
முனைவர். ந. அருள்
இயக்குநர், மொழிப்பெயர்ப்புத்துறை
தலைமை
முனைவர். ம. திருமலை
மான்புமிகு துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்
கருத்தரங்க தொகப்புரை
முனைவர். இராம. கிருட்டிணன்
தீர்மானம்
முனைவர். மு. கண்ணன்
பதிப்பாசிரியர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி
நன்றியுரை
திருமிகு. மா. பூங்குன்றன்
கணினித்தமிழ் வளர்ச்சிப்பேரவை, சென்னை
தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக