வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஏதிலியர் ஓர் அறைகூவல் – சிக்கல்கள் தீர்வுகள் செயல்முறைகள்


ஏதிலியரஓர் அறைகூவல் – சிக்கல்கள்ள் செயல்முறைகள்
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்,
முனைவர். வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஐயா அவர்கள், திரு. குழந்தை ஐயா அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம். மையப்பொருள் “ஏதினியர் (அகதியர்) ஓர் அறைக்கூவல் – சிக்கல்கள் தீர்வுகள் செயல்முறைகள்” என்பதாகும்.
நாள் : 20/01/2014
நேரம் : காலை 9.30 - மாலை 5.00
இடம் : சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம்
நன்றி.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக