வியாழன், 10 ஜூலை, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு – மறுமதிப்பீட்டு முடிவு வெளியாகிவுள்ளது.



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு – மறுமதிப்பீட்டு முடிவு வெளியாகிவுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து முடிவினை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ளாதவர்களுக்காக வரும் 16 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை பார்க்கவும்.
http://trb.tn.nic.in/SPLTET%202014/10072014/msg.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக