வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கம்பன் விழா 2015 ஆகஸ்ட் 14, 15, 16.



சென்னைக் கம்பன் கழகத்தால் நடத்தப்படும் 41ஆம் ஆண்டு கம்பன் விழா

2015 ஆகஸ்ட்  14, 15, 16.

நிகழ்ச்சி நிரல்

14.08.2015 வெள்ளிக் கிழமை மாலை 05.00 மணி.

கம்பன் இசை மாலை: திருமதி. காயத்ரி கிரிஷ்
இறைவணக்கம்: திரு. டி.கே.எஸ். கலைவாணன்.
வரவேற்புரை: திரு. இராம. வீரப்பன், தலைவர் கம்பன் கழகம்.
திரு. இ.ரெ. சன்முகவடிவேல் எழுதிய கம்பனின் சுவைநுகர் கனிகள்.
ஏ.வி.எம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வெளியீடு :
திரு. அவ்வை நடராஜன்.
கம்பன் கழகமும் ஸ்ரீ கிருஷணா ஸ்வீட்ஸும் இணைந்து நடத்திய “மூலக்கதையில் முளைத்த கதைகள்” – “சிற்றிலக்கியச் சுற்றுலா” ஒலிப்பேழைகள் வெளியீடு :
திரு. எஸ். ஜெகத்ரட்சகன்.
விருதாளர் அறிமுக உரை: திருமதி. சாரதா நம்பி ஆரூரன்.
தலைமை உரை: நீதியரசர். பு. இரா. கோகுலக்கிருஷணன்.
சிறப்புரை: நீதியரசர். வெ. இராமசுப்பிரமணியன்.
“கம்பனில் ஏழாம் எண்”

15.08.2015 சனிக்கிழமை

காலை 09.00 மணி.
ஆய்வரங்கம்:
கம்பன் அருட்கவி ஐந்து: சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவியர்.
இறைவனக்கம்: திருமதி. பிரமிளா குருமூர்த்தி
காலை 09.00 மணி.
தனியுரை: செல்வி. க. அக்ஷயா “கம்பனில் பெற்றது”
காலை 10.00 மணி.
தகவுரை: திருமதி. சாரதா நம்பி ஆரூரன். “கம்பனும் பண்களும்”
காலை 11.00 மணி.
தெளிவுறு அரங்கம்:
தலைமை: திரு. தெ. ஞானசுந்தரம்.
தலைப்பு:
“வீழினும் வெளிப்படும் மேன்மைசால் பண்புகள்”.
தயரதனில்: திரு. அரங்க இராமலிங்கம்.
சடாயுவில்: திரு. திருப்பூர் கிருஷணன்.
வாலியில்: திரு. மா. இராமலிங்கம்.
மண்டோதரியில்: திருமதி. டி.எஸ். பிரேமா.
பிற்பகல்  03.00 மணி.
மாணவர் விவாத அரங்கம்:
நெறியாளர்: திருமதி. சுமதி.
தலைப்பு: “கம்பனில் மனத்தைப் பெரிதும் நெகிழ வைப்பது”
தயரதனின் மரணம்: திரு. கோ. மணி.
பரதனின் பண்பு: செல்வி. வ. தமிழரசி.
குகனின் அன்பு: செல்வன். மு. ராஜ்குமார்.
அங்கதனின் அறம்: செல்வி. ப. யாழினி.
அனுமனின் தொண்டு: செல்வன். கோ. சரவணன்.
கோசலையின் இழப்பு: செல்வி. ப. கங்காதேவி.
மாலை 05.00 மணி.
இறைவணக்கம்: திருமதி. ஞா. கற்பகம்.
இன்னுரை: திரு. மு. இராமச்சந்திரன்.
“தேரோட்டும் மந்திரி”
மாலை 06.00 மணி.
கலைத்தெரி அரங்கம்:
தலைமை: திரு. இலங்கை ஜெயராஜ்.
தலைப்பு: “கம்பனின் கவிநுட்பம் பெரிதும் சுடர்விடுவது”
மகிழ்ச்சியில்: திருமதி. விஜயலட்சுமி இராமசாமி.
சூழ்ச்சியில்: திரு. பெ. இலக்குமிநாராயணன்.
அவலத்தில்: திரு. த. இராசாராம்.
வீரத்தில்: திரு. கி. சிவக்குமார்.

16.08.2015 ஞாயிற்றுக்கிழமை

காலை 09.00 மணி.
பாங்கறி அரங்கம்:
இறைவணக்கம்: செல்வி. கே.டி. புவனபாரதி.
இயலுரை: திரு. கோ. சாரங்கபாணி.
தலைப்பு: “துஞ்சலில் நயனத்தன்”
காலை  10.00 மணி.
கவியரங்கம்:
தலைமை: கவிஞர். தி.மு. அப்துல்காதர்.
தலைப்பு: “கேளாமல் போன கேள்விகள்”.
பரதன் தயரதனிடம்: கவிஞர். ரமணன்.
ஊர்மிளை இலக்குவனிடம்: கவிஞர். நெல்லை ஜெயந்தா.
தாரை ராமனிடம்: கவிஞர் மணிவண்ணன்.
மண்டோதரி இராவணனிடம்: கவிஞர். மலர்மகன்.
காலை 11.30 மணி.
தமிழ்ச்சோலை:
தலைமை:  திரு. சிலம்பொலி செல்லப்பன்.
தலைப்பு: “குறைந்த பங்கும் நிறைந்த பாங்கும்”
சத்துருக்கனன்: திரு. புதுவை நா. இளங்கோ.
விசுவாமித்திரன்: திரு. தட்சிணாமூர்த்தி.
திரிசடை: திருமதி. மகேஷ்வரி சற்குரு.
இந்திர சித்தன்: திரு. மரபின் மைந்தன் முத்தையா.
மாலை 04.00 மணி.
எழிலுரை:
திருமதி. பாரதிபாஸ்கர்:
தலைப்பு: “யாவரே ஆற்றவல்லார்?”
மாலை 05.00 மணி.
பட்டிமண்டபம்
இறைவணக்கம்: திருமதி. வித்யாகல்யாணராமன்.
நடுவர்: திரு. இலங்கை ஜெயராஜ்.
தலைப்பு: போர்களத்தில் தம் இணையற்ற செயல்களால் பெரிதும் கவருவோர்
அயோத்தி வீரரே!:
திருமதி. இராம சௌந்தரவல்லி.
திருமதி. மணிமேகலை சித்தார்த்.
திரு. இரா. மாது.
கிட்கிந்தை வீரரே!:
திருமதி. விஜயசுந்தரி.
திருமதி. கவிதா ஜெவகர்.
திரு. எஸ். மோகனசுந்தரம்.
இலங்கை வீரரே!:
திருமதி. பர்வீன்சுல்தானா.
திருமதி. சுமதிஸ்ரீ.
திரு. அ.க. இராசாராமன்.
நோக்கர்கள் சார்பில் வாதிடுபவர்: திரு.எஸ். விஜயகிருஷணன்.
நன்றியுரை: திரு. இலக்கியவீதி இனியவன், செயலர், கம்பன் கழகம்.

நடைபெறும் இடம்:

AVM  ராஜேஸ்வரி திருமண மண்டபம்,
டாக்டர் ராதாகிருஷணன் சாலை,
மயிலாப்பூர், சென்னை.